சென்னை விமான நிலையத்தில் ரூ.3 கோடி போதை பவுடர் பறிமுதல் - கினியா நாட்டு வாலிபர் கைது

சென்னை விமான நிலையத்தில் ரூ.3 கோடி போதை பவுடர் பறிமுதல் - கினியா நாட்டு வாலிபர் கைது

சென்னை விமான நிலையத்தில் ரூ.3 கோடி போதை பவுடரை கடத்தி வந்த கினியா நாட்டு வாலிபரை சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்தனர்.
16 Feb 2023 7:27 AM GMT