ஒரே நாளில் 34 பேரின் வங்கி கணக்குகள் முடக்கம்: போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் அதிரடியால் கஞ்சா வியாபாரிகள் கலக்கம்

ஒரே நாளில் 34 பேரின் வங்கி கணக்குகள் முடக்கம்: போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் அதிரடியால் கஞ்சா வியாபாரிகள் கலக்கம்

சென்னையில் கஞ்சா, போதை பொருட்கள் விற்பனை வழக்கில் சிக்கிய 34 பேரின் வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் இந்த அதிரடி நடவடிக்கையால் கஞ்சா வியாபாரிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.
26 Aug 2022 7:33 AM GMT