மாமல்லபுரம் இருளர், நரிக்குறவர்களுக்கு ரூ.1½ கோடி நலத்திட்ட உதவிகள் - கலெக்டர் தகவல்

மாமல்லபுரம் இருளர், நரிக்குறவர்களுக்கு ரூ.1½ கோடி நலத்திட்ட உதவிகள் - கலெக்டர் தகவல்

மாமல்லபுரம் இருளர், நரிக்குறவர்களுக்கு ரூ.1½ கோடி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
20 Aug 2022 9:23 AM GMT