![தாம்பரத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு: ஆவணங்கள் சிபிசிஐடியிடம் ஒப்படைப்பு தாம்பரத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு: ஆவணங்கள் சிபிசிஐடியிடம் ஒப்படைப்பு](https://media.dailythanthi.com/h-upload/2024/04/28/500x300_1618970-untitled-6.webp)
தாம்பரத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு: ஆவணங்கள் சிபிசிஐடியிடம் ஒப்படைப்பு
தமிழகத்தில் தேர்தல் விதிகள் அமலில் இருந்தபோது, தாம்பரம் ரெயில் நிலையத்தில் ரூ.4 கோடி ரொக்கம் போலீசாரால் கைப்பற்றப்பட்டது.
28 April 2024 7:46 AM GMT![ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம்: நயினார் நாகேந்திரனுக்கு மீண்டும் சம்மன் அளிக்க முடிவு ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம்: நயினார் நாகேந்திரனுக்கு மீண்டும் சம்மன் அளிக்க முடிவு](https://media.dailythanthi.com/h-upload/2024/04/24/500x300_1618273-untitled-5.webp)
ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம்: நயினார் நாகேந்திரனுக்கு மீண்டும் சம்மன் அளிக்க முடிவு
வழக்கு விசாரணைக்கு நேற்று முன்தினம் நயினார் நாகேந்திரன் ஆஜராக வேண்டி இருந்த நிலையில், 10 நாள் அவகாசம் கேட்டு கடிதம் அளிக்கப்பட்டது.
24 April 2024 4:12 AM GMT![ரெயிலில் ரூ.4 கோடி சிக்கிய விவகாரம்: ஆஜராக அவகாசம் கேட்டு நயினார் நாகேந்திரன் மனு ரெயிலில் ரூ.4 கோடி சிக்கிய விவகாரம்: ஆஜராக அவகாசம் கேட்டு நயினார் நாகேந்திரன் மனு](https://media.dailythanthi.com/h-upload/2024/04/22/500x300_1617923-12.webp)
ரெயிலில் ரூ.4 கோடி சிக்கிய விவகாரம்: ஆஜராக அவகாசம் கேட்டு நயினார் நாகேந்திரன் மனு
ரெயிலில் சிக்கிய பணத்துக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்து இருந்தார்.
22 April 2024 6:53 AM GMT![நயினார் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்யக்கோரி வழக்கு: ஐகோர்ட்டில் இன்று விசாரணை நயினார் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்யக்கோரி வழக்கு: ஐகோர்ட்டில் இன்று விசாரணை](https://media.dailythanthi.com/h-upload/2024/04/17/500x300_1617051-copy.webp)
நயினார் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்யக்கோரி வழக்கு: ஐகோர்ட்டில் இன்று விசாரணை
நயினார் நாகேந்திரன் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக்கோரிய வழக்கு ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வருகிறது.
17 April 2024 11:20 PM GMT![ரூ.4 கோடி பிடிபட்ட விவகாரம்: இதுவரை எந்த சம்மனும் எனக்கு வரவில்லை - நயினார் நாகேந்திரன் ரூ.4 கோடி பிடிபட்ட விவகாரம்: இதுவரை எந்த சம்மனும் எனக்கு வரவில்லை - நயினார் நாகேந்திரன்](https://media.dailythanthi.com/h-upload/2024/04/14/500x300_1616448-nainar.webp)
ரூ.4 கோடி பிடிபட்ட விவகாரம்: "இதுவரை எந்த சம்மனும் எனக்கு வரவில்லை" - நயினார் நாகேந்திரன்
தன்னை பிரசாரம் செய்யவிடாமல் தடுக்கும் நோக்கில் இதுபோன்று செயல்படுவதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
14 April 2024 10:50 PM GMT![நெல்லை பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரன் காரில் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நெல்லை பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரன் காரில் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை](https://media.dailythanthi.com/h-upload/2024/04/09/500x300_1615577-1.webp)
நெல்லை பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரன் காரில் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை
நயினார் நாகேந்திரனின் பிரசார வாகனம் மற்றும் காரில் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
9 April 2024 9:13 AM GMT![நெல்லை பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மீது வழக்கு பதிவு நெல்லை பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மீது வழக்கு பதிவு](https://media.dailythanthi.com/h-upload/2024/04/08/500x300_1615422-6.webp)
நெல்லை பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மீது வழக்கு பதிவு
அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட கூடுதலாக தேர்தல் பிரசாரம் செய்ததாக நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
8 April 2024 11:48 AM GMT![நயினார் நாகேந்திரன் மீது நடவடிக்கை எடுத்திடுக - இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல் நயினார் நாகேந்திரன் மீது நடவடிக்கை எடுத்திடுக - இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்](https://media.dailythanthi.com/h-upload/2024/04/08/500x300_1615386-chennai-14.webp)
நயினார் நாகேந்திரன் மீது நடவடிக்கை எடுத்திடுக - இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
நயினார் நாகேந்திரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.
8 April 2024 8:16 AM GMT![தமிழகத்தில் அனைத்து பா.ஜ.க. வேட்பாளர்களின் இடங்களிலும் சோதனை நடத்த வேண்டும் - ஆர்.எஸ்.பாரதி புகார் தமிழகத்தில் அனைத்து பா.ஜ.க. வேட்பாளர்களின் இடங்களிலும் சோதனை நடத்த வேண்டும் - ஆர்.எஸ்.பாரதி புகார்](https://media.dailythanthi.com/h-upload/2024/04/07/500x300_1615250-barathi33.webp)
தமிழகத்தில் அனைத்து பா.ஜ.க. வேட்பாளர்களின் இடங்களிலும் சோதனை நடத்த வேண்டும் - ஆர்.எஸ்.பாரதி புகார்
எனக்கு நெருக்கடி கொடுக்க சிலர் என்னை டார்கெட் செய்கின்றனர் என்று திருநெல்வேலி தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
7 April 2024 10:02 AM GMT![பா.ஜ.க வேட்பாளர்கள் பட்டியலில் மாற்றம்: நயினார் நாகேந்திரன் தூத்துக்குடியில் போட்டி இல்லை பா.ஜ.க வேட்பாளர்கள் பட்டியலில் மாற்றம்: நயினார் நாகேந்திரன் தூத்துக்குடியில் போட்டி இல்லை](https://media.dailythanthi.com/h-upload/2024/03/21/500x300_1612293-nainanar.webp)
பா.ஜ.க வேட்பாளர்கள் பட்டியலில் மாற்றம்: நயினார் நாகேந்திரன் தூத்துக்குடியில் போட்டி இல்லை
தமிழகத்தில் 9 தொகுதிகளுக்கான பா.ஜ.க.வின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியானது. தூத்துக்குடி தொகுதியில் நயினார் நாகேந்திரன் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது தொகுதி மாற்றப்பட்டுள்ளது.
21 March 2024 1:34 PM GMT![சபாநாயகர் மரபை மீறியதால் கவர்னர் புறப்பட்டுச் சென்றார் - நயினார் நாகேந்திரன் சபாநாயகர் மரபை மீறியதால் கவர்னர் புறப்பட்டுச் சென்றார் - நயினார் நாகேந்திரன்](https://media.dailythanthi.com/h-upload/2024/02/12/500x300_1605672-nayinar-nagendran-09.webp)
சபாநாயகர் மரபை மீறியதால் கவர்னர் புறப்பட்டுச் சென்றார் - நயினார் நாகேந்திரன்
கவர்னர் கூறிய திருத்தங்களை சபாநாயகர் ஏற்கவில்லை என்று நயினார் நாகேந்திரன் கூறினார்.
12 Feb 2024 6:52 AM GMT![சட்டமன்றத்தை பொதுக்கூட்ட மேடையாக மாற்றிவிடக்கூடாது: பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் சட்டமன்றத்தை பொதுக்கூட்ட மேடையாக மாற்றிவிடக்கூடாது: பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன்](https://media.dailythanthi.com/h-upload/2023/11/18/500x300_1591877-10.gif)
சட்டமன்றத்தை பொதுக்கூட்ட மேடையாக மாற்றிவிடக்கூடாது: பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன்
நிதானம் தவறிய சொற்களை சட்டமன்றத்தில் சிலர் பயன்படுத்தியதாக பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் கூறினார்.
18 Nov 2023 6:20 AM GMT