என்.சி.சி. விரிவாக்கத்திற்கு மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் ஒப்புதல்

என்.சி.சி. விரிவாக்கத்திற்கு மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் ஒப்புதல்

கல்வி நிறுவனங்களில் என்.சி.சி.க்காக அதிகரித்து வரும் தேவையை விரிவாக்கத் திட்டம் பூர்த்தி செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
13 March 2024 10:30 PM IST
கிருஷ்ணகிரி பள்ளி மாணவி வன்கொடுமை: எங்களுக்கு எந்த தொடர்பும் கிடையாது - என்.சி.சி. விளக்கம்

கிருஷ்ணகிரி பள்ளி மாணவி வன்கொடுமை: எங்களுக்கு எந்த தொடர்பும் கிடையாது - என்.சி.சி. விளக்கம்

போலி என்.சி.சி. முகாமில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக என்.சி.சி. விளக்கம் அளித்துள்ளது.
19 Aug 2024 4:52 PM IST
கிருஷ்ணகிரி விவகாரம்: பள்ளிக்கல்வித்துறை அனுமதியின்றி எப்படி என்.சி.சி. முகாம் நடத்த முடியும்..? - ஐகோர்ட்டு கேள்வி

கிருஷ்ணகிரி விவகாரம்: பள்ளிக்கல்வித்துறை அனுமதியின்றி எப்படி என்.சி.சி. முகாம் நடத்த முடியும்..? - ஐகோர்ட்டு கேள்வி

கிருஷ்ணகிரி விவகாரம் தொடர்பாக இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
28 Aug 2024 1:14 PM IST
கிருஷ்ணகிரியில் மேலும் ஒரு என்.சி.சி. பயிற்சியாளர் கைது

கிருஷ்ணகிரியில் மேலும் ஒரு என்.சி.சி. பயிற்சியாளர் கைது

மாவட்ட என்.சி.சி. ஒருங்கிணைப்பாளரும், ஆண்கள் பள்ளி என்.சி.சி அலுவலருமான கோபு என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
7 Sept 2024 1:39 AM IST
பள்ளிகளில் போலி என்.சி.சி. முகாம் நடந்தது எப்படி? - விரிவான விசாரணை நடத்த ஐகோர்ட்டு உத்தரவு

பள்ளிகளில் போலி என்.சி.சி. முகாம் நடந்தது எப்படி? - விரிவான விசாரணை நடத்த ஐகோர்ட்டு உத்தரவு

4 பள்ளிகளில் போலி என்.சி.சி. முகாம் நடந்தது எப்படி? என்பது தொடர்பாக விரிவான விசாரணை நடத்த ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
23 Oct 2024 7:41 PM IST
பள்ளிகளில் போலி என்.சி.சி. முகாம்: மேலும் 3 பள்ளிகளில் விசாரணை நடத்த கோர்ட்டு உத்தரவு

பள்ளிகளில் போலி என்.சி.சி. முகாம்: மேலும் 3 பள்ளிகளில் விசாரணை நடத்த கோர்ட்டு உத்தரவு

பள்ளிகளில் போலி என்.சி.சி. முகாம் நடத்தப்பட்ட விவகாரத்தில், மேலும் 3 பள்ளிகளில் விசாரணை நடத்த கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
30 Oct 2024 9:56 PM IST
பள்ளிகளில் போலி என்.சி.சி. முகாம் நடந்த விவகாரம் - தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு

பள்ளிகளில் போலி என்.சி.சி. முகாம் நடந்த விவகாரம் - தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு

பள்ளிகளில் போலி என்.சி.சி. முகாம் நடந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசு 3 மாதங்களுக்கு ஒருமுறை அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
20 Nov 2024 5:02 PM IST
புதிய கண்டுபிடிப்பு போட்டி:  தேசிய அளவில் முதலிடம் பிடித்த மாணவனுக்கு நெல்லை டி.ஐ,ஜி. பாராட்டு

புதிய கண்டுபிடிப்பு போட்டி: தேசிய அளவில் முதலிடம் பிடித்த மாணவனுக்கு நெல்லை டி.ஐ,ஜி. பாராட்டு

நெல்லை மாணவர் பூமியில் புதைக்கப்பட்டுள்ள கன்னிவெடிகளை முன்கூட்டியே கண்டறிந்து எச்சரிக்கை செய்யும் உபகரணங்களை கண்டுபிடித்துள்ளார்.
11 March 2025 4:42 PM IST
ஓலையூரில் புதிதாக அமையவுள்ள என்.சி.சி. பயிற்சி மையம்

ஓலையூரில் புதிதாக அமையவுள்ள என்.சி.சி. பயிற்சி மையம்

ஓலையூரில் புதிதாக அமையவுள்ள என்.சி.சி. பயிற்சி மையத்தில் தேசிய மாணவர் படை துணை இயக்குனர் ஆய்வு மேற்கொண்டார்.
28 Sept 2023 1:41 AM IST
என்.சி.சி. மாணவர்களை கைகளை பின்னுக்கு வைத்து மண்டியிட வைத்து அடித்த கொடுமை..!

என்.சி.சி. மாணவர்களை கைகளை பின்னுக்கு வைத்து மண்டியிட வைத்து அடித்த கொடுமை..!

மராட்டியத்தில் என்.சி.சி. மாணவர்களை தடியால் அடித்து நொறுக்கிய சீனியர் மாணவர், சேற்றில் கைகளை பின்னுக்கு வைத்து மண்டியிட வைத்த கொடுமை அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
4 Aug 2023 1:10 PM IST
கடலோர காவல் படை கப்பலை பார்வையிட்ட என்.சி.சி. மாணவர்கள்

கடலோர காவல் படை கப்பலை பார்வையிட்ட என்.சி.சி. மாணவர்கள்

காரைக்காலில் கடலோர காவல் படையினாரின் கப்பலை என்.சி.சி மாணவர்கள் பார்வையிட்டனர்.
20 Jun 2023 7:09 PM IST
என்.சி.சி. மாணவர்களுக்கு விழிப்புணர்வு

என்.சி.சி. மாணவர்களுக்கு விழிப்புணர்வு

காரைக்காலில் என்.சி.சி. மாணவர்களுக்கு விழிப்புணர்வு முகாம் நடந்தது.
18 Jun 2023 9:28 PM IST