
என்.சி.சி. விரிவாக்கத்திற்கு மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் ஒப்புதல்
கல்வி நிறுவனங்களில் என்.சி.சி.க்காக அதிகரித்து வரும் தேவையை விரிவாக்கத் திட்டம் பூர்த்தி செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
13 March 2024 10:30 PM IST
கிருஷ்ணகிரி பள்ளி மாணவி வன்கொடுமை: எங்களுக்கு எந்த தொடர்பும் கிடையாது - என்.சி.சி. விளக்கம்
போலி என்.சி.சி. முகாமில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக என்.சி.சி. விளக்கம் அளித்துள்ளது.
19 Aug 2024 4:52 PM IST
கிருஷ்ணகிரி விவகாரம்: பள்ளிக்கல்வித்துறை அனுமதியின்றி எப்படி என்.சி.சி. முகாம் நடத்த முடியும்..? - ஐகோர்ட்டு கேள்வி
கிருஷ்ணகிரி விவகாரம் தொடர்பாக இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
28 Aug 2024 1:14 PM IST
கிருஷ்ணகிரியில் மேலும் ஒரு என்.சி.சி. பயிற்சியாளர் கைது
மாவட்ட என்.சி.சி. ஒருங்கிணைப்பாளரும், ஆண்கள் பள்ளி என்.சி.சி அலுவலருமான கோபு என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
7 Sept 2024 1:39 AM IST
பள்ளிகளில் போலி என்.சி.சி. முகாம் நடந்தது எப்படி? - விரிவான விசாரணை நடத்த ஐகோர்ட்டு உத்தரவு
4 பள்ளிகளில் போலி என்.சி.சி. முகாம் நடந்தது எப்படி? என்பது தொடர்பாக விரிவான விசாரணை நடத்த ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
23 Oct 2024 7:41 PM IST
பள்ளிகளில் போலி என்.சி.சி. முகாம்: மேலும் 3 பள்ளிகளில் விசாரணை நடத்த கோர்ட்டு உத்தரவு
பள்ளிகளில் போலி என்.சி.சி. முகாம் நடத்தப்பட்ட விவகாரத்தில், மேலும் 3 பள்ளிகளில் விசாரணை நடத்த கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
30 Oct 2024 9:56 PM IST
பள்ளிகளில் போலி என்.சி.சி. முகாம் நடந்த விவகாரம் - தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
பள்ளிகளில் போலி என்.சி.சி. முகாம் நடந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசு 3 மாதங்களுக்கு ஒருமுறை அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
20 Nov 2024 5:02 PM IST
புதிய கண்டுபிடிப்பு போட்டி: தேசிய அளவில் முதலிடம் பிடித்த மாணவனுக்கு நெல்லை டி.ஐ,ஜி. பாராட்டு
நெல்லை மாணவர் பூமியில் புதைக்கப்பட்டுள்ள கன்னிவெடிகளை முன்கூட்டியே கண்டறிந்து எச்சரிக்கை செய்யும் உபகரணங்களை கண்டுபிடித்துள்ளார்.
11 March 2025 4:42 PM IST
ஓலையூரில் புதிதாக அமையவுள்ள என்.சி.சி. பயிற்சி மையம்
ஓலையூரில் புதிதாக அமையவுள்ள என்.சி.சி. பயிற்சி மையத்தில் தேசிய மாணவர் படை துணை இயக்குனர் ஆய்வு மேற்கொண்டார்.
28 Sept 2023 1:41 AM IST
என்.சி.சி. மாணவர்களை கைகளை பின்னுக்கு வைத்து மண்டியிட வைத்து அடித்த கொடுமை..!
மராட்டியத்தில் என்.சி.சி. மாணவர்களை தடியால் அடித்து நொறுக்கிய சீனியர் மாணவர், சேற்றில் கைகளை பின்னுக்கு வைத்து மண்டியிட வைத்த கொடுமை அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
4 Aug 2023 1:10 PM IST
கடலோர காவல் படை கப்பலை பார்வையிட்ட என்.சி.சி. மாணவர்கள்
காரைக்காலில் கடலோர காவல் படையினாரின் கப்பலை என்.சி.சி மாணவர்கள் பார்வையிட்டனர்.
20 Jun 2023 7:09 PM IST
என்.சி.சி. மாணவர்களுக்கு விழிப்புணர்வு
காரைக்காலில் என்.சி.சி. மாணவர்களுக்கு விழிப்புணர்வு முகாம் நடந்தது.
18 Jun 2023 9:28 PM IST