நெடுந்தீவு அருகே தமிழக மீனவர்கள் 19 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை

நெடுந்தீவு அருகே தமிழக மீனவர்கள் 19 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழ்நாட்டை சேர்ந்த சுமார் 19 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
13 Sept 2023 10:44 PM IST