கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டத்தை அமைக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டத்தை அமைக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

தஞ்சாவூர் மாவட்டத்தை இரண்டாக பிரித்து, கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டத்தை அமைக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
21 Jan 2023 9:34 AM GMT