காட்டு யானைகள் வெளியேறுவதை தடுக்க புதிய திட்டம்; வனப்பகுதிக்குள் பலாப்பழங்களை கொட்டுகிறார்கள்

காட்டு யானைகள் வெளியேறுவதை தடுக்க புதிய திட்டம்; வனப்பகுதிக்குள் பலாப்பழங்களை கொட்டுகிறார்கள்

குடகு மாவட்டத்தில் வனப்பகுதியில் இருந்து காட்டு யானைகள் வெளியேறுவதை தடுக்க வனத்துறையினர் புதிய திட்டம் வகுத்துள்ளனர். அதாவது, வனப்பகுதியில் பலாப்பழங்களை கொட்டி வருகிறார்கள்.
18 Jun 2022 3:22 PM GMT