என்.ஐ.ஏ. வழக்கு தொடர்பாக சென்னையில் மீண்டும் 4 பேர் வீடுகளில் போலீசார் சோதனை - செல்போன்கள் பறிமுதல்

என்.ஐ.ஏ. வழக்கு தொடர்பாக சென்னையில் மீண்டும் 4 பேர் வீடுகளில் போலீசார் சோதனை - செல்போன்கள் பறிமுதல்

என்.ஐ.ஏ. அமைப்பின் வழக்கு தொடர்பாக சென்னையில் மீண்டும் 4 பேர் வீடுகளில் நேற்று போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். இதில் செல்போன்கள் உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
19 Nov 2022 6:50 PM GMT