திருடச்சென்ற வீட்டில் நகை, பணம் இல்லாததால் மூதாட்டியை அடித்து உதைத்த கொள்ளையன் - தனது நேரத்தை வீணடித்து விட்டதாக ஆத்திரம்

திருடச்சென்ற வீட்டில் நகை, பணம் இல்லாததால் மூதாட்டியை அடித்து உதைத்த கொள்ளையன் - தனது நேரத்தை வீணடித்து விட்டதாக ஆத்திரம்

திருடச்சென்ற வீட்டில் நகை, பணம் இல்லாததால் தனது நேரத்தை வீணடித்து விட்டதாக மூதாட்டியை அடித்து உதைத்த கொள்ளையனை போலீசார் தேடி வருகின்றனர்.
5 Jan 2023 8:47 AM GMT
அரசு வழங்கும் வேலையும், பணமும் வேண்டாம், எங்கள் நிலமும், ஊரும் மட்டும் போதும்; பரந்தூர் கிராம மக்கள் போர்க்கொடி

அரசு வழங்கும் வேலையும், பணமும் வேண்டாம், எங்கள் நிலமும், ஊரும் மட்டும் போதும்; பரந்தூர் கிராம மக்கள் போர்க்கொடி

விமான நிலையம் அமைக்க கையகப்படுத்தப்படும் நிலத்தின் உரிமையாளர்களுக்கு வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்த வேலையும், பணமும் வேண்டாம் என்றும், ஊர் மட்டும் தங்களுக்கு போதும் என்றும் கிராம மக்கள் தொடர்ந்து போர்க்கொடி தூக்கி வருகின்றனர்.
27 Aug 2022 8:09 PM GMT
அடக்கம் செய்ய பணம் இல்லாததால் இறந்த குழந்தையை குப்பை தொட்டியில் வீசிய தந்தை

அடக்கம் செய்ய பணம் இல்லாததால் இறந்த குழந்தையை குப்பை தொட்டியில் வீசிய தந்தை

இறந்த குழந்தையின் உடலை அடக்கம் செய்ய பணம் இல்லாததால் தந்தையே குப்பைத்தொட்டியில் வீசி சென்ற நெஞ்சை பதற வைக்கும் சம்பவம் திருவல்லிக்கேணியில் நடைபெற்றுள்ளது.
12 Aug 2022 7:29 AM GMT