எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 பொதுத்தேர்வு: 44 ஆண்டுகளாக கடைசி இடத்தை பிடிக்கும் வடமாவட்டங்கள்...அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் - ராமதாஸ்

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 பொதுத்தேர்வு: 44 ஆண்டுகளாக கடைசி இடத்தை பிடிக்கும் வடமாவட்டங்கள்...அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் - ராமதாஸ்

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 பொதுத்தேர்வில் 44 ஆண்டுகளாக கடைசி இடத்தை பிடிக்கும் வடமாவட்டங்கள் இது குறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
19 May 2023 1:21 PM GMT