தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் மூடப்பட்டுள்ள வடக்கு கோபுர வாசல்களை உடனே திறக்க வேண்டும் - ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு

தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் மூடப்பட்டுள்ள வடக்கு கோபுர வாசல்களை உடனே திறக்க வேண்டும் - ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு

தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் மூடி வைக்கப்பட்டுள்ள வடக்கு கோபுர வாசல்களை உடனடியாக திறக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
1 Sep 2023 8:44 PM GMT