யாசகம் கேட்பதுபோல் வந்து வீடுகளில் மர்ம குறியீடு.. வடமாநில பெண்ணை போலீசில் ஒப்படைத்த மக்கள்

யாசகம் கேட்பதுபோல் வந்து வீடுகளில் மர்ம குறியீடு.. வடமாநில பெண்ணை போலீசில் ஒப்படைத்த மக்கள்

வீட்டின் நுழைவு வாயிலை வடமாநில பெண் ஒருவர் ரகசியமாக சுட்டி காட்டும் விதமாக குறியீடு இட்டு சென்றதால் பொது மக்கள் சந்தேகமடைந்தனர்.
29 Nov 2022 1:11 PM GMT