கவர்னரை திரும்பப்பெற 50 லட்சம் பேர் கையெழுத்திட்ட மனுக்கள்: ஜனாதிபதி அலுவலகத்தில் ஒப்படைத்தார் வைகோ

கவர்னரை திரும்பப்பெற 50 லட்சம் பேர் கையெழுத்திட்ட மனுக்கள்: ஜனாதிபதி அலுவலகத்தில் ஒப்படைத்தார் வைகோ

கவர்னர் ஆர்.என்.ரவியை திரும்பப்பெற வலியுறுத்தி 50 லட்சம் பேர் கையெழுத்திட்ட மனுக்களை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் சமர்ப்பித்தார்.
20 Sep 2023 11:48 PM GMT