கோவில் திருவிழா தற்காலிக கடைகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவில் திருவிழா தற்காலிக கடைகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு

நாகர்கோவிலில் கோவில் திருவிழா தற்காலிக கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீரென ஆய்வு செய்தனர். காலாவதியான குளிர்பானம், ரசாயன கலர்பொடியை பறிமுதல் செய்தனர்.
4 May 2023 8:52 PM GMT