அரசு மருத்துவக்கல்லூரி அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை

அரசு மருத்துவக்கல்லூரி அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை

புதுவையில் அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு தடை விதிக்கப்பட்ட விவகாரத்தில் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தெரி வித்தார்.
27 May 2023 10:01 PM IST