வைகுண்ட ஏகாதசியையொட்டி சேலம் கோட்டை பெருமாள் கோவிலில் நாளை சொர்க்கவாசல் திறப்பு

வைகுண்ட ஏகாதசியையொட்டி சேலம் கோட்டை பெருமாள் கோவிலில் நாளை சொர்க்கவாசல் திறப்பு

வைகுண்ட ஏகாதசியையொட்டி சேலம் கோட்டை பெருமாள் கோவிலில் நாளை சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. பட்டை கோவிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்க 50 ஆயிரம் லட்டுகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
31 Dec 2022 9:53 PM GMT