கோவிலுக்கு சென்று திரும்பிய போது நேர்ந்த சோகம்: பனை மரத்தில் கார் மோதி விபத்து - ஒருவர் பலி; 9 பேர் படுகாயம்

கோவிலுக்கு சென்று திரும்பிய போது நேர்ந்த சோகம்: பனை மரத்தில் கார் மோதி விபத்து - ஒருவர் பலி; 9 பேர் படுகாயம்

கோவிலுக்கு சென்று வீடு திரும்பிய போது பனை மரத்தில் கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் மூதாட்டி சம்பவ இடத்திலேயே பலியானார். 9 பேர் படுகாயமடைந்தனர்.
19 March 2023 7:42 AM GMT