எரிவாயு தகன மேடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்த 12 பேர் கைது

எரிவாயு தகன மேடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்த 12 பேர் கைது

கும்மிடிப்பூண்டி அருகே எரிவாயு தகன எரிமேடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது அரசு பணிகளை தடுத்து நிறுத்தியதாக வழக்கு பதிவு செய்த போலீசார், 12 பேரை கைது செய்தனர்.
19 Feb 2023 9:12 AM GMT