மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு மாநிலங்கள் ரூ.2½ லட்சம் கோடி பாக்கி; உடனே செலுத்த பிரதமர் மோடி வேண்டுகோள்

மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு மாநிலங்கள் ரூ.2½ லட்சம் கோடி பாக்கி; உடனே செலுத்த பிரதமர் மோடி வேண்டுகோள்

மின் உற்பத்தி நிறுவனங்களுக்குத் தரவேண்டிய நிலுவைத் தொகை ரூ.2.5 லட்சம் கோடியை மாநில அரசுகள் விரைவில் செலுத்த வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தினாா்.
30 July 2022 6:57 PM GMT