
12 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது
நாகை மாவட்டத்தில், இதுவரையில் 12 ஆயிரம் டன் நெல், நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்று நாகை நுகர்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளர் தகவல் தெரிவித்துள்ளார்.
18 Oct 2023 6:45 PM GMT
சம்பா பருவ நெல் கொள்முதல் மூலம் விவசாயிகளுக்கு ரூ.1,71,000 கோடி வழங்கப்பட்டது - மத்திய அரசு தகவல்
சம்பா பருவ நெல் கொள்முதல் மூலம் விவசாயிகளுக்கு ரூ.1,71,000 கோடி வழங்கப்பட்டதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
21 Jun 2023 10:20 PM GMT
நெல் கொள்முதல் நிலையம் திறப்பு
கம்பத்தில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது.
6 April 2023 7:00 PM GMT
9 கிராமங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்
9 கிராமங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் நாளை மறுநாள் முதல் பயன்பாட்டிற்கு வருகின்றன.
3 March 2023 7:08 PM GMT
அரசு மையங்களில் இதுவரை 759 டன் நெல் கொள்முதல்
அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் இதுவரை 759 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்தார்.
24 Feb 2023 6:45 PM GMT
விளை நிலங்களுக்கே சென்று நேரடி நெல் கொள்முதல்
வேளாண் விற்பனை குழு மூலம் விளை நிலங்களுக்கே சென்று நேரடி நெல் கொள்முதல் செய்யப்பட்டது.
20 Feb 2023 6:45 PM GMT
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை குடிமை பொருள் குற்ற புலனாய்வுத்துறை அதிகாரிகள் ஆய்வு
கரூர்மாவட்டத்தில் செயல்பட்டு வரும் நேரடி நெல் கொள்முதல் நிைலயங்களை குடிமை பொருள் குற்ற புலனாய்வுத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
11 Feb 2023 6:31 PM GMT
புதுக்கோட்டை: நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல்லின் ஈரப்பதம் குறித்து மத்திய குழுவினர் ஆய்வு
புதுக்கோட்டையில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்தில் மத்திய குழுவினர் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.
10 Feb 2023 11:16 AM GMT
சின்னப்பனையூரில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைப்பு
சின்னப்பனையூரில் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
9 Feb 2023 6:30 PM GMT
நெல் கொள்முதல் விதிமுறைகளில் தளர்வுகள் வழங்கிடவேண்டும்: பிரதமருக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
தஞ்சையில் நெற்பயிர் பாதிப்புகளை அமைச்சர் சக்கரபாணி ஆய்வு செய்தார்.
5 Feb 2023 7:35 AM GMT
நெல் ஈரப்பதத்தை அதிகப்படுத்தி கொள்முதல் செய்வது குறித்து தஞ்சையில் மத்திய குழுவினர் ஆய்வு
நெல் ஈரப்பத அளவை அதிகரித்து கொள்முதல் செய்வது குறித்து தஞ்சாவூரில் மத்திய குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
15 Oct 2022 11:43 AM GMT
22% ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய மத்திய அரசிடம் கோரிக்கை - அமைச்சர் சக்கரபாணி தகவல்
22% ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய மத்திய அரசிடம் விரைவில் இருந்து ஒப்புதல் கிடைக்கும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
13 Oct 2022 12:14 AM GMT