
பச்சைத்துண்டு போட்டு பச்சைத் துரோகம் செய்தவர் எடப்பாடி பழனிசாமி: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்
நெல்லின் ஈரப்பதத்தை 22 சதவீதமாக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை மத்திய அரசு நிராகரித்துள்ளது என்று முதல்-அமைச்சர் கூறியுள்ளார்.
24 Nov 2025 12:53 PM IST
நெல் கொள்முதல் ஈரப்பத அளவை உயர்த்த வேண்டும்: மத்திய அரசுக்கு டிடிவி தினகரன் வலியுறுத்தல்
நெல் கொள்முதல் ஈரப்பத அளவை உயர்த்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு டிடிவி தினகரன் வலியுறுத்தி உள்ளார்.
21 Nov 2025 1:39 PM IST
ஊழலுக்காக, தமிழக விவசாயிகளுக்குத் தொடர்ந்து துரோகம் செய்யும் திமுக அரசு - அண்ணாமலை கண்டனம்
எந்த மாவட்டத்தில் எத்தனை சேமிப்புக் கிடங்குகள் அமைத்தீர்கள் என்பதற்கு வெள்ளை அறிக்கை வெளியிடத் தயாரா என்று அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
20 Nov 2025 7:11 PM IST
வட மாவட்டங்களில் 33 நாளாக நெல் கொள்முதல் இல்லை: அன்புமணி ராமதாஸ் கண்டனம்
வட மாவட்டங்களில் 33 நாள்களாக கொட்டிக் கிடக்கும் நெல்லை உடனடியாக கொள்முதல் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
30 Oct 2025 10:37 AM IST
மத்திய அரசை எதிர்த்து பேசி 'கைதட்டல் வாங்கலாம், வாக்குகள் வாங்க முடியாது' - மு.க.ஸ்டாலினுக்கு, எல்.முருகன் பதில்
பிரிவினை பேசி தமிழக மக்களை திசை திருப்ப முடியுமா என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கனவு காண்கிறார் என்று எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
29 Oct 2025 7:56 AM IST
நாளொன்றுக்கு 30 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: அமைச்சர் சக்கரபாணி தகவல்
நெல் கொள்முதலுக்கான ஈரப்பதத்தை உயர்த்திட மத்திய அரசு குழுக்கள் ஆய்வு செய்து வருகின்றன என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
28 Oct 2025 9:26 PM IST
ரெயிலில் அனுப்புவதில் தாமதம்: மழையில் நனைந்து லாரிகளிலேயே முளைத்த நெல் மூட்டைகள் - அன்புமணி கண்டனம்
கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை பாதுகாக்கும் விஷயத்தில் திமுக அரசு காட்டும் அலட்சியம் கண்டிக்கத்தக்கது என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
27 Oct 2025 12:32 PM IST
தினமும் நெல் கொள்முதல் நடைபெறுகிறது: தமிழக அரசு தகவல்
திராவிட மாடல் ஆட்சியில் வேளாண் வளர்ச்சி அதிகரித்துள்ளது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
26 Oct 2025 12:48 PM IST
நெல் கொள்முதலில் திமுக அரசு படைத்திருப்பது சாதனை அல்ல... கொடும் வேதனை - அன்புமணி ராமதாஸ்
காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதலை தீவிரப்படுத்த வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
26 Oct 2025 12:41 PM IST
காவிரி டெல்டா உழவர்களின் கண்ணீருக்கு திமுக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
நெல் கொள்முதல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
24 Oct 2025 1:19 PM IST
நெல் கொள்முதல்: எடப்பாடி பழனிசாமி கூறிய குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறானது - உதயநிதி ஸ்டாலின்
தமிழக அரசு விவசாயிகளுக்கு என்றும் துணை நிற்கும் அரசாக செயல்பட்டுக்கொண்டு இருப்பதாக உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
24 Oct 2025 5:20 AM IST
நெல் கொள்முதல்: தி.மு.க. அரசு அலட்சியத்துடன் செயல்படுகிறது - மத்திய மந்திரி எல்.முருகன் குற்றச்சாட்டு
விவசாயிகளின் வேதனையை அறிந்து நடவடிக்கை எடுக்காமல் தி.மு.க. அரசு அலட்சியத்துடன் செயல்படுகிறது என்று மத்திய மந்திரி எல்.முருகன் குற்றச்சாட்டினார்.
24 Oct 2025 12:05 AM IST




