பாதியில் நிற்கும் உலர் களம் அமைக்கும் பணி:நெல் கொள்முதல் நிலையம் பயன்பாட்டுக்கு வருமா?தலைவாசல் சுற்றுவட்டார விவசாயிகள் எதிர்பார்ப்பு

பாதியில் நிற்கும் உலர் களம் அமைக்கும் பணி:நெல் கொள்முதல் நிலையம் பயன்பாட்டுக்கு வருமா?தலைவாசல் சுற்றுவட்டார விவசாயிகள் எதிர்பார்ப்பு

தலைவாசலில் அமைக்கப்பட்டுள்ள நெல் கொள்முதல் நிலையத்தில் உலர் களம் அமைக்கும் பணி பாதியில் நிற்கிறது. இந்த பணியை விரைந்து முடித்து நெல் கொள்முதல் நிலையத்தை பயன்பாட்டுக்கு வர வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்ப்புடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.
20 Feb 2023 10:16 PM
பூலாம்பட்டியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்புவிவசாயிகளின் கோரிக்கையை ஏற்று மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை

பூலாம்பட்டியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்புவிவசாயிகளின் கோரிக்கையை ஏற்று மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை

பூலாம்பட்டியில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று மாவட்ட நிர்வாகம் உடனடியாக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து உள்ளது.
30 Jan 2023 9:33 PM