இந்தியாவை எதிரிநாடு என்று கூறியதால் சர்ச்சை: எதிர்ப்புக்கு பணிந்தார் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர்

இந்தியாவை எதிரிநாடு என்று கூறியதால் சர்ச்சை: எதிர்ப்புக்கு பணிந்தார் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர்

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ஜகா அஷ்ரப், இந்தியாவை எதிரிதேசம் என்று உச்சரித்தது சமூகவலைதளத்தில் வைரலாகி சர்ச்சையானது.
29 Sep 2023 9:47 PM GMT