சிவசேனா யாருக்கு சொந்தம் என்பதை தீர்மானிக்க பாகிஸ்தானின் சான்றிதழ் தேவைப்படுவது துரதிருஷ்டவசமானது - ஏக்நாத் ஷிண்டே

சிவசேனா யாருக்கு சொந்தம் என்பதை தீர்மானிக்க பாகிஸ்தானின் சான்றிதழ் தேவைப்படுவது துரதிருஷ்டவசமானது - ஏக்நாத் ஷிண்டே

உண்மையான சிவசேனா யாருடையது என்பதை தீர்மானிக்க பாகிஸ்தானின் சான்றிதழ் தேவைப்படுவது துரதிருஷ்டவசமானது என உத்தவ் தாக்கரேக்கு, முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே பதிலடி கொடுத்துள்ளார்.
24 April 2023 11:00 PM GMT