
விநாயகர் சிலைகள் ஊர்வலம்; மேளதாளத்துடன் ஆறு, ஏரிகளில் கரைப்பு
திருவள்ளூர், திருத்தணி, பள்ளிப்பட்டு, பேரம்பாக்கம் பகுதிகளில் பொதுமக்கள் விநாயகர் சிலைகளை மேளதாளத்துடன் ஊர்வலமாக எடுத்துச் சென்று அனுமதிக்கப்பட்ட ஆறு ஏரிகளில் கரைத்தனர்.
21 Sept 2023 2:04 PM IST
பள்ளிப்பட்டு தாலுகா அலுவலகத்தில் நிழற்குடையை பயன்பாட்டுக்கு கொண்டுவர பொதுமக்கள் கோரிக்கை
பள்ளிப்பட்டு தாலுகா அலுவலகத்தில் பொதுமக்கள் அமர்வதற்காக கட்டப்பட்ட நிழற்குடை புதர் மண்டி பாழாகி உள்ளது. இதை சீர்செய்து தரவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
16 Sept 2023 10:30 AM IST
பள்ளிப்பட்டு, பொதட்டூர்பேட்டை பகுதிகளில் நடைபெறும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு
பள்ளிப்பட்டு, பொதட்டூர்பேட்டை பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு அரசு திட்ட பணிகளை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் நேற்று ஆய்வு செய்தார்.
12 April 2023 11:30 AM IST




