ஊராட்சி மன்ற உறுப்பினர் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீசிய வழக்கில் கைதானவர் தப்பி ஓட்டம்

ஊராட்சி மன்ற உறுப்பினர் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீசிய வழக்கில் கைதானவர் தப்பி ஓட்டம்

ஊராட்சி மன்ற உறுப்பினர் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீசிய வழக்கில் கைதானவர் கொரோனா பரிசோதனைக்காக அழைத்து சென்றபோது தப்பி ஓடி தலைமறைவானார்.
4 Jun 2022 10:33 AM GMT