அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கும் வேப்பந்தட்டை தாலுகா மக்கள்

அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கும் வேப்பந்தட்டை தாலுகா மக்கள்

தலைமையிடமாக அறிவிக்கப்பட்டு 28 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் அடிப்படை வசதிகள் இன்றி வேப்பந்தட்டை தாலுகா பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்பட்டுள்ளது.
28 Sep 2022 6:45 PM GMT