ஆடுமேய்த்த பெண் கழுத்தை அறுத்து படுகொலை
பேரணாம்பட்டு அருகே ஆடு மேய்த்துக்கொண்டிருந்த பெண்ணை, 1½ பவுன் கம்மலுக்காக காது மற்றும் கழுத்தை அறுத்து படுகொலை செய்தனர்.
6 July 2023 6:58 PM GMTதோல் வியாபாரி கடத்தல் வழக்கில் கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் கைது
பேரணாம்பட்டில் ரூ.5 லட்சம் கேட்டு தோல் வியாபாரியை கடத்திய வழக்கில் கல்லூரி மாணவர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
2 July 2023 4:53 PM GMTமீண்டும் ஒற்றை யானை அட்டகாசம்
பேரணாம்பட்டு அருகே மீண்டும் ஒற்றை யானை நெற் பயிர்களை மிதித்தும் மாமரங்களை முறித்தும் அட்டகாசத்தில் ஈடுபட்டது.
29 Jun 2023 4:23 PM GMT