என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர்கள் 6 பேர் மீது வழக்குப்பதிவு

என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர்கள் 6 பேர் மீது வழக்குப்பதிவு

புதுவையில் முதல்-அமைச்சரின் பேனர் கிழிக்கப்பட்ட விவகாரத்தில் என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர்கள் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
30 July 2023 5:21 PM GMT