பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக தமிழக அரசிடம் அறிக்கை கேட்கப்பட்டு உள்ளது

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக தமிழக அரசிடம் அறிக்கை கேட்கப்பட்டு உள்ளது

தொடர் பெட்ரோல் குண்டு சம்பவங்கள் தொடர்பாக தமிழக அரசிடம் விரிவான அறிக்கை கேட்கப்பட்டு உள்ளது என்று ராமநாதபுரத்தில் மத்திய மந்திரி பானு பிரதாப்சிங் வர்மா தெரிவித்தார்.
25 Sep 2022 4:05 PM GMT