சென்னிமலையில்54 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட பெட்ரோல் பங்க் மூடப்பட்டது;வனத்துறைக்கு சொந்தமான இடம் என ஐகோர்ட்டு உத்தரவால் நடவடிக்கை

சென்னிமலையில்54 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட பெட்ரோல் பங்க் மூடப்பட்டது;வனத்துறைக்கு சொந்தமான இடம் என ஐகோர்ட்டு உத்தரவால் நடவடிக்கை

சென்னிமலையில் வனத்துறைக்கு சொந்தமான இடம் என ஐகோர்ட்டு உத்தரவிட்டதால் 54 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட பெட்ரோல் பங்க் மூடப்பட்டது.
8 Feb 2023 9:53 PM GMT