மெரினா கடற்கரையில் வங்கி அதிகாரியை தாக்கி செல்போன் பறிப்பு - 14 வயது சிறுவன் உள்பட 2 பேர் சிக்கினர்

மெரினா கடற்கரையில் வங்கி அதிகாரியை தாக்கி செல்போன் பறிப்பு - 14 வயது சிறுவன் உள்பட 2 பேர் சிக்கினர்

சென்னை மெரினா கடற்கரையில் வங்கி அதிகாரியை தாக்கி செல்போன் பறிக்கப்பட்டது. இந்த வழக்கில் 14 வயது சிறுவன் உள்பட 2 பேர் சிக்கினர்.
5 Oct 2022 10:05 AM GMT