திருச்செந்தூர் கோவில் பெயரில் கந்தசஷ்டி தகடுகள் விற்க அனுமதி இல்லை: நிர்வாகம் அறிவிப்பு

திருச்செந்தூர் கோவில் பெயரில் கந்தசஷ்டி தகடுகள் விற்க அனுமதி இல்லை: நிர்வாகம் அறிவிப்பு

கோவில் பெயரை தவறாகப் பயன்படுத்தி பக்தர்களை ஏமாற்ற முயலும் நபர்கள் மீது காவல் துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
25 Oct 2025 12:44 PM IST
ஊதியூரில் பக்தர்கள் தங்கும் மண்டபம் முன் குவிந்து கிடக்கும் பாக்குமட்டை தட்டுகள்

ஊதியூரில் பக்தர்கள் தங்கும் மண்டபம் முன் குவிந்து கிடக்கும் பாக்குமட்டை தட்டுகள்

காங்கயத்தை அடுத்த ஊதியூரில் பழனி பாதயாத்திரை பக்தர்கள் தங்கும் மண்டபம் முன்பு, சாப்பிட்டுவிட்டு வீசி சென்ற பாக்குமட்டை தட்டுகள் குவிந்து கிடப்பதை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
23 Feb 2023 9:55 PM IST