சங்கராபுரம் அருகே    விஷம் குடித்து பிளஸ்-1 மாணவி தற்கொலை    பள்ளிக்கு செல்லுமாறு பெற்றோர் வற்புறுத்தியதால் விபரீதமுடிவு

சங்கராபுரம் அருகே விஷம் குடித்து பிளஸ்-1 மாணவி தற்கொலை பள்ளிக்கு செல்லுமாறு பெற்றோர் வற்புறுத்தியதால் விபரீதமுடிவு

சங்கராபுரம் அருகே பள்ளிக்கு செல்லுமாறு பெற்றோர் வற்புறுத்தியதால் மனமுடைந்த பிளஸ்-1 மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
24 Nov 2022 6:45 PM GMT