கோயம்பேடு மார்க்கெட்டில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்களுடன் போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம்

கோயம்பேடு மார்க்கெட்டில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்களுடன் போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம்

கோயம்பேடு மார்க்கெட்டில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்களுடன் போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடத்தினர். அப்போது வடமாநில தொழிலாளர்களுக்கு போலீசார் உறுதுணையாக இருப்பதாக அறிவுறுத்தினர்.
6 March 2023 4:40 AM GMT