நள்ளிரவில் கிணற்றில் குதித்த    தாய்-மகளை காப்பாற்றிய போலீசார்

நள்ளிரவில் கிணற்றில் குதித்த தாய்-மகளை காப்பாற்றிய போலீசார்

நாகர்கோவிலில் தற்கொலை செய்வதற்காக கிணற்றில் குதித்த தாய் மற்றும் மகளை துணிச்சலுடன் காப்பாற்றிய போலீசாருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
20 March 2023 12:15 AM IST