கோவை போலீஸ் டி.ஐ.ஜி. கைத்துப்பாக்கியால் சுட்டு தற்கொலை; காரணம் என்ன? பரபரப்பு தகவல்

கோவை போலீஸ் டி.ஐ.ஜி. கைத்துப்பாக்கியால் சுட்டு தற்கொலை; காரணம் என்ன? பரபரப்பு தகவல்

கோவையில் திடீரென கைத்துப்பாக்கியால் தலையில் சுட்டுக்கொண்டு கோவை சரக போலீஸ் டி.ஐ.ஜி. தற்கொலை செய்து கொண்டார். அதற்கான காரணம் என்ன? என்பது குறித்து பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
7 July 2023 8:25 PM GMT