வழக்குகள் அதிகரிப்பு, பணிச்சுமையால் போலீசார் தவிப்பு:  வீரபாண்டி, க.விலக்கு போலீஸ் நிலையங்கள் தரம் உயர்த்தப்படுமா?  கிடப்பில் கிடக்கும் பரிந்துரை

வழக்குகள் அதிகரிப்பு, பணிச்சுமையால் போலீசார் தவிப்பு: வீரபாண்டி, க.விலக்கு போலீஸ் நிலையங்கள் தரம் உயர்த்தப்படுமா? கிடப்பில் கிடக்கும் பரிந்துரை

வீரபாண்டி, க.விலக்கு போலீஸ் நிலையங்களில் வழக்குகள் அதிகரித்து வரும் நிலையில், பணிச்சுமையால் போலீசார் பரிதவித்து வருகின்றனர். எனவே இந்த போலீஸ் நிலையங்களை தரம் உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
27 Sep 2022 2:06 PM GMT