எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் போல சுயமரியாதையை விட்டுக்கொடுத்து வாழக்கூடாது - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நூதன வாழ்த்து

'எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் போல சுயமரியாதையை விட்டுக்கொடுத்து வாழக்கூடாது' - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நூதன வாழ்த்து

சென்னையில் நடந்த ஏழை ஜோடிகள் திருமண விழாவில், “எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் போல சுயமரியாதையை விட்டுக்கொடுத்து வாழக்கூடாது'' என மணமக்களுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நூதன வாழ்த்து தெரிவித்தார்.
24 Jan 2023 6:46 AM GMT