அஞ்சல் அட்டையில் அற்புதக்கலை

அஞ்சல் அட்டையில் அற்புதக்கலை

ஓவியங்கள் தனித்துவமாக இருக்க வேண்டும் என்று சிரமப்பட்டு வரைந்தேன். கொரோனா காலகட்டத்தில், நான் வரைந்த படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்தேன். என் சுற்று வட்டார மக்கள் அதை வாங்கத் தொடங்கினார்கள். நாளடைவில் கேரளா, பெங்களூரு, கோவா என பல இடங்களில் இருந்து நிறைய பேர் ஆர்டர் செய்யத் தொடங்கினார்கள்.
7 Aug 2022 1:30 AM GMT