கோழிப்பண்ணை தொழிலாளி மர்மசாவு  கொலையா? போலீஸ் விசாரணை

கோழிப்பண்ணை தொழிலாளி மர்மசாவு கொலையா? போலீஸ் விசாரணை

நஞ்சன்கூடுவில் கோழிப்பண்ணை தொழிலாளி மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். அவர் கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
23 May 2022 4:25 PM GMT