மழை வேண்டி கொடும்பாவி எரித்து சாலையில் இழுத்துச்சென்ற விவசாயிகள்

மழை வேண்டி கொடும்பாவி எரித்து சாலையில் இழுத்துச்சென்ற விவசாயிகள்

கருகும் சம்பா பயிரை காப்பாற்ற மழை வேண்டி திருத்துறைப்பூண்டி பகுதியில் கொடும்பாவி எரித்து விவசாயிகள் சாலையில் இழுத்துச்சென்றனர்.
9 Oct 2023 6:45 PM GMT