கேரளாவில் ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல் எதிரொலி: தட்சிண கன்னடா மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை

கேரளாவில் ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல் எதிரொலி: தட்சிண கன்னடா மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை

கேரளாவில் ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல் எதிரொலியால் தட்சிண கன்னடா மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
25 Aug 2023 6:45 PM GMT