விசைப்படகு மீனவர்கள் வலையில் அதிக அளவில் சிக்கிய மீன்கள்; கேரள வியாபாரிகளும் குவிந்ததால் விலை உயர்ந்தது

விசைப்படகு மீனவர்கள் வலையில் அதிக அளவில் சிக்கிய மீன்கள்; கேரள வியாபாரிகளும் குவிந்ததால் விலை உயர்ந்தது

தூத்துக்குடியில் மீன்பிடி தடைக்காலம் முடிந்து கடலுக்கு சென்ற மீனவர்கள் வலையில் மீன்கள் அதிகளவில் சிக்கின. மீன்களை வாங்க கேரள வியாபாரிகளும் குவிந்ததால் அவற்றின் விலை உயர்ந்தது.
17 Jun 2023 6:45 PM GMT