தனியார் எஸ்டேட்களில் அந்நிய மரங்களை வளர்க்க தடை விதித்து அறிவிப்பாணை வெளியிட வேண்டும் -  தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

தனியார் எஸ்டேட்களில் அந்நிய மரங்களை வளர்க்க தடை விதித்து அறிவிப்பாணை வெளியிட வேண்டும் - தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

தனியார் எஸ்டேட்களில் அந்நிய மரங்களை வளர்க்க தடை விதித்து அறிவிப்பாணை வெளியிட வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
14 Feb 2023 2:32 PM GMT