
தூத்துக்குடியில் நிதி நிறுவனத்தில் ரூ.6 லட்சம் பணம் கொள்ளை: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
தூத்துக்குடியில் ஒரு தனியார் நிதி நிறுவனத்தை இரவில் மூடிவிட்டு, காலையில் கடையை திறக்க சென்றபோது கடையின் ரோலிங் ஷட்டர் உடைக்கப்பட்டு கிடந்தது.
14 Aug 2025 5:25 PM IST
போலி ஆவணங்கள் மூலம் தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.5 லட்சம் மோசடி - வாலிபர் கைது
போலி ஆவணங்கள் மூலம் தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.5 லட்சத்து 28 ஆயிரம் நகை கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
5 Nov 2022 9:22 AM IST
தனியார் நிதி நிறுவனத்தில் போலி நகைகளை அடகு வைத்து ரூ.30 லட்சம் மோசடி
மங்களூருவில், தனியார் நிதி நிறுவனத்தில் போலி நகைகளை அடகு வைத்து ரூ.30 லட்சம் மோசடி செய்யப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக தம்பதி மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
16 Oct 2022 12:30 AM IST
சூரத்கல் அருகே, தனியார் நிதி நிறுவனத்தில் முதலீட்டை இருமடங்காக திருப்பி தருவதாக கூறி ரூ.2 கோடி மோசடி
சூரத்கல் அருகே தனியார் நிதி நிறுவனத்தில் முதலீட்டை இருமடங்காக திருப்பி தருவதாக கூறி ஏராளமானோரிடம் பணம் வசூலித்து ரூ.2 கோடி அளவில் மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக போலீசார் பெண்கள் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
28 Sept 2022 12:30 AM IST
அதிக வட்டி தருவதாக ரூ.17 கோடி மோசடி செய்த தனியார் நிதி நிறுவனம் மீது குவியும் புகார்கள்
தேனியில் அதிக வட்டி தருவதாக ரூ.17 கோடி மோசடி செய்த தனியார் நிறுவனம் மீது புகார்கள் குவிந்து வருகின்றன
21 Jun 2022 8:02 PM IST
தனியார் நிதி நிறுவனம் ரூ.1 லட்சம் மோசடி; உரிமையாளர் உள்பட 2 பேருக்கு வலைவீச்சு
சிறுசேமிப்பு திட்டத்தின் கீழ் பணம் வசூலித்த தனியார் நிதி நிறுவனம் ரூ.1 லட்சம் மோசடி செய்துள்ளது .உரிமையாளர் உள்பட 2 பேருக்கு வலைவீசி தேடிவருகின்றனர்.
11 Jun 2022 9:06 PM IST




