பஞ்சாபில் தனியார் எரிவாயு ஆலையில் விபத்து- ஒருவர் பலி

பஞ்சாபில் தனியார் எரிவாயு ஆலையில் விபத்து- ஒருவர் பலி

பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூரில் உள்ள எரிவாயு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார்.
24 Sep 2022 5:04 PM GMT