கோவிலை இடிப்பதற்கு எதிர்ப்பு: சாலையில் படகை நிறுத்தி நொச்சிக்குப்பம் மீனவர்கள் போராட்டம்

கோவிலை இடிப்பதற்கு எதிர்ப்பு: சாலையில் படகை நிறுத்தி நொச்சிக்குப்பம் மீனவர்கள் போராட்டம்

கோவிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து சென்னை நொச்சிக்குப்பம் மீனவர்கள் சாலையில் படகை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு அனைவரும் கலைந்து சென்றனர்.
12 Jun 2022 4:26 AM GMT