பத்ம சேஷாத்திரி பள்ளி ஆசிரியர் ராஐகோபால் மீதான போக்சோ வழக்குகளில் சாட்சி விசாரணைக்கு தடை

பத்ம சேஷாத்திரி பள்ளி ஆசிரியர் ராஐகோபால் மீதான போக்சோ வழக்குகளில் சாட்சி விசாரணைக்கு தடை

பத்ம சேஷாத்திரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீதான 8 போக்சோ வழக்குகளில் சாட்சி விசாரணைக்கு மட்டும் தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
30 July 2022 4:30 PM GMT