தக்கலை அருகே பரபரப்பு:3 குட்டிகளுடன் உலாவரும் சிறுத்தையால் பொதுமக்கள் அச்சம்

தக்கலை அருகே பரபரப்பு:3 குட்டிகளுடன் உலாவரும் சிறுத்தையால் பொதுமக்கள் அச்சம்

தக்கலை அருகே 3 குட்டிகளுடன் உலாவரும் சிறுத்தையால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். உடனடியாக கூண்டுவைத்து பிடிக்க வனத்துறையினருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
16 Feb 2023 2:50 AM IST